கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால்...
அதிராம்பட்டினத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
குறிப்பாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ஏற்ப...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடும் நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் நாளை கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொதுமக்களும்...
கொரோனா வைரஸின் அச்சம் காரணமாகவும், அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிரையில் உள்ள தினக்கூலிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும்...
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என...