
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
‘சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன்...
“குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி !
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயண் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேச...
திசை மாறிச்செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் உன்னத பணியை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் !
அதிராம்பட்டினம் ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் வசிக்கும் பேரூராக உள்ளது. பள்ளி கல்லூரி என மிடுக்காக காணப்படும் இவ்வூரில் பெரும்பாலான மக்கள் பொருளீட்டுவதற்காக கடல் கடந்து அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இதனால் தங்களின்...
CAA-வுக்கு எதிர்ப்பு – அமெரிக்காவின் 30 நகரங்களில் இந்தியர்கள் போராட்டம் !
இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அமெரிக்காவின் 30 நகரங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2014, டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியரல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...
பட்டுக்கோட்டை : பள்ளி ஆண்டுவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் ஆற்றிய சிறப்புரையில், தமிழகரசு கல்வி மேம்பாட்டிற்காக நல்ல...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மாபெரும் மனித சங்கிலி !
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது
இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி,...









