
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
மரண அறிவிப்பு : கீழத்தெரு ஹாஜி N. அஹ்மது அவர்கள் !
மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது சாஹிப் அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் ஹாஜி. இபுராஹீம் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் சகோதரரும்,...
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை !
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது...
அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் அமைப்பின் இரண்டாண்டு சாதனைகள் !
வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் அதிரை கடற்கரைத்தெரு முஹால்லவாசிகளை ஒருங்கிணைக்கும் வகையில் கடற்கரைத்தெரு சகோதரர்களால் பீச் அப்டேட் என்ற வாட்ஸ்அப் குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளில் வசிக்கும்...
பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் பலியான கொடூரம்...
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது , நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் ஆம்புலன்ஸ் நின்றதால் பரிதாபமாக இறந்து போனார். இந்த துயரமான சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவின் மயூர்பாஞ்ச்...
மரண அறிவிப்பு : கீழத்தெரு மீ.ப. பரிதா அம்மாள் அவர்கள் !
மரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்த வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மீ.ப. உமர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு. நைனா முஹம்மது அவர்களின் மனைவியும், மீ.ப. அப்துல் அலிம் அவர்களின் சகோதரியும்,...
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அதிரை WFC அணி...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின.
இதில்...









