மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை M. முகம்மது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மருமகனும், மர்ஹூம் P.L. செய்யது கமாலுதீன், P.L. முகம்மது...
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள் தளர்வுகளுன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தனர். கொரோனா...
கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுக்கு தகுதியானவர்களை தேர்வுகுழு தேர்வு செய்து...
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.
இதனால் காய்கறி,...