
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
பத்திரப்பதிவு அலுவலகம்-பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக்கூடாது
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் மாநில பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஓர் 🗞சுற்றறிக்கையினை...
மூத்த குடிமக்களுக்குப் பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம்: டெல்லி அரசு
மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ்...
வரும் 20-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு!!
திருவண்ணாமலை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த 2012 முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன....
மரண அறிவிப்பு நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த அஸ்மா அம்மாள்.
அதிரை பிப். 14
நடுத்தெரு(6 வது சந்து) கீழ்புறத்தை சேர்ந்த மர் ஹும் M.M.K நூர் முகம்மது அவர்களின் மகளும், மர் ஹும் முஹம்மது யாசின் அவர்களின் சகோதரியும், மர் ஹும் முஹம்மது சேக்திகாதியார் அவர்களின்...
அதிரையில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!
அதிராம்பட்டினம் பிப் 14
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை சுற்றுச் சூழல் மன்றம் 90.4 சார்பில் வருகிற(17/02/2018) அன்று காலை 09:00மணிமுதல் மதியம் 12:00மணிவரை பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய கருத்தரங்கம் சாரா திருமண...
மீனவ மக்களின் நலன் காக்கும் அரசு விரைவில் அமையும் – டிடிவி தினகரன்
தமிழகமெங்கும் புரட்சி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் அதிமுக அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அவர்கள் மல்லிபட்டினத்தில் உரை நிகழ்த்தினார்.
அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கைகளை தற்போது...









