Saturday, April 27, 2024

​பத்திரப்பதிவு அலுவலகம்-பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக்கூடாது

Share post:

Date:

- Advertisement -

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் மாநில பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஓர் 🗞சுற்றறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால்,   

 தொழில்நுட்பக் காரணத்தால் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள இயலாத நிலையில்ஆஃப்லைன் முறையில் ஆவணங்களை பதிவு செய்யவும், பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.  

 மாவட்ட பதிவாளர்கள் தினமும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்  

முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாஆவணப்பதிவுக்காக மக்கள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என துல்லியமாக கண்காணிக்க வேண்டும்.  

பதிவு செய்யப்பட்ட 📜ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதாமக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதா எனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்.  

கணினி பழுதுகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டு புகார் எண் பெறப்பட்டுள்ள எனவும் சரிபார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...