
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
மமக சார்பாக மதுக்கூரில் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!
மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பில் இன்று மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள மமக அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அதனை...
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் விபத்தில் காயம், மருத்துவமனையில் அனுமதி
ஜெய்பூர் : ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் படுகாயம் அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம்...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 2,548 கோடி ரூபாய் 🏛மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009...
அதிராம்பட்டிணம் கண்தான விழிப்புனர்வு பேரணி!
அதிராம்பட்டிணம் லயண்ஸ் சங்கம் மற்றும்காதிர் முகைதின் கல்லூாரி,காதிர்முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரிலியனட் CBSE பள்ளி இனைந்து நடத்தும் கண்தான விழிப்புனர்வு பேரணி அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் - காதிர் முகைதீன் கல்லுாரி...
திருடன்களை எப்படி ஒழிப்பது ஒரு பார்வை..!
அதிரையில் அதிகரிக்கும் திருட்டு.
கடந்த சில மாதங்களாகவே நமதூரில் திருட்டு அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிகிறோம். ஆனாலும் அதை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம் காரணம் திருடப்பட்டது நமது உடமைகள் அல்ல என்ற...
அதிரை பேரூராட்சி குப்பைவண்டி பொதுமக்களால் சிறைபிடிப்பு..,குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அல்லி மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் தினசரியாக கொட்டிவந்தனர்.
இந்நிலையில், இன்று(06/02/2018) காலை பேரூராட்சி வாகனம்...









