
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 133 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்படவுள்ளனர்!!
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன்...
வாகனத் தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?
வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்து, அவைகள் சரியில்லை என்றால் அதற்கான பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது சான்றுகள் சரியாக...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து நடைபெற்ற...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017...
FUTURE NOW-Computer education கணினி பையிலரங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!
10ஆண்டுகளை கடந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கு FUTURE NOW-Computer educationல் பயின்ற மாணவர்களுக்கு இன்று(28/12/2017) சான்றுதால் வழங்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சான்றுதால்(CERTIFICATE) பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆசிரியர்.ரஷீத் அலி, அபு...
அதிரை நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார்., உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் அவர்களுக்காக அரசால் அனுமதிக்கப்பட்ட தினங்களில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும்...
அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு நிகழ்ச்சி!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் பேருராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் நட்புறவு சந்திப்பு நிகழ்ச்சி
இன்று...









