Monday, December 1, 2025

Ahamed asraf

902 Articles written
spot_imgspot_img
செய்திகள்

நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...

மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!

. அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...

அதிரையில் தங்க நகை காணவில்லை !

அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது, யாரேனும் அந்த...
அரசியல்
Ahamed asraf

தனிமனித உரிமையை கேள்விக்குறியாக்குகிறதா ரஜினி நற்பணிமன்ற விண்ணப்பம் – அதிரை ஷபீக் கேள்வி?

https://youtu.be/LMYIUCplBmM
Ahamed asraf

முத்தாலாக் சட்டம் எப்படி..? INTJ SM பாக்கர் அவர்கள் விளக்கம்

https://youtu.be/lESYGLsTjgg
Ahamed asraf

புதிய உத்திகளை கையாண்டு மிரளவைக்கும் இளம்விஞ்ஞானி!!!!

https://youtu.be/mjYqsk94TiA
Ahamed asraf

அதிரை சாலைகளை தூய்மைபடுத்தும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிரதான சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள். அதிரையில் இருந்து பல ஊருகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் சீராக இருந்தாலும் சாலையின் ஓரங்களில்...
Ahamed asraf

​1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து...
Ahamed asraf

சாலைகளில்   சுற்றித்திரியும் கால்நடைகள் – ரூ.10ஆயிரம் அபராதம்

சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை சாலையில் மேய விடும் உரிமையாளர்களிடம் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு மாமன்றக் கூட்டத்தில்...