
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை மின் வாரியத்திற்கு SDPI கட்சி சார்பாக மனு!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு...
அமீரகத்தில் ரமலான் பிறை தென்பட்டது !
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது.
முன்னதாக ரமலான் மாதத்தின் முதல் பிறையை ராஸ் அல் கைமாஹ் ஜெபல் ஜாய்ஸ் எனும் பகுதியில்...
அசத்தலான ரமலானை வரவேற்போம்… தக்வாவுடன்…
அதிராம்பட்டினம் தக்வா மட்டன் ஸ்டாலில் ரமலானை வரவேற்க்கும் விதமாக ஆட்டுகறி,கோழிக்கறி, காடை இவைகளை ஹலாலான முறையில் சுத்தம் செய்யப்பட்டு சத்தமில்லாமல் உங்கள் வீடுகளுக்கே சப்ளை செய்கிறோம்.
நீங்கள் அருகில் இருந்து வாங்குவதை விட சிறந்தவற்றை...
அதிரையில் மின்சாரம் மீண்டும் வருமா…?
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகாலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுக்கூரில் மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மிகபெரிய பழுதால் மதுக்கூர் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பதாகவும் மேலும் அதனை...
எக்ஸ்பிரஸ் நேரம் : குழந்தைகள் நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் சேக்...
https://youtu.be/UcM_jvgE7wY
https://youtu.be/UcM_jvgE7wY
தமிழ்நாடுவாகனச் சோதனையில் ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள்!
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினர், போலீஸார் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியர்களிடம் அவர்களது பெயரில் இந்திய ஆதார் கார்டுகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி...









