
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்வழங்குகிறது.தேவைப்படுபவர்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழைகொடுத்தே பயன்பெறுமாறுதெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார்...
மரண அறிவிப்பு ~ நெய்னா முகமது வயது (60) அவர்கள்
தரகர் தெருவைச் சேர்ந்த சேக் உசேன் ஓடாவி அவர்களின் மகனும் ஷாஜகான் அவர்களின் அண்னன் செல்லப்பா ஓடவி அண்னன் அவர்களின் எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது அவருடைய பெரிய வாப்பா...
பெருநாள் கொண்டாட்டம்! அதிரையில் வீடு தேடிவருகிறது ஆட்டிறைச்சி!
அதிரையை பொறுத்த வரை பெருநாள் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ஆடு, கோழி இறைச்சிகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக விற்கப்படும். இந்தநிலையில், நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரை தக்வா பள்ளிவாசல் (பெண்கள் மேல்நிலை...
குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள் !
அதிராம்பட்டினம் மேலத்தெரு, சதாம் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள்தோறும் குடிநீர் சப்ளை பேரூராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது.
இதில் புதுமனைதெரு CMPலைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதாம் நகரில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து...
மனமிருந்தால் நீங்களும் உதவலாம்..!!
2015ம் ஆண்டு தனி நபராக திரு.முஹம்மது ரியாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக மக்களின் அவசர தேவைக்காக இலவச இரத்த தானம் செய்ய வழிவகை செய்வதை வழக்கமாக செய்து வந்தார். பின் நாளடைவில்...









