Wednesday, May 1, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு மிரட்டல்

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் அவர்களை மிரட்டி எச்சரித்தார். இது பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொடும் செயலை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது திமுக கவுன்சிலர் ராஜா முன்னாள் RSS கரசேவகர் என்பது குறிப்பிடதக்கது

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...