
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து...
சென்னையில் அதிரையர் காலமானார்.(சிமுசெ. அப்துல் காதர்)
அதிராம்பட்டினம் சிமுசெ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹும் சுல்தான் இப்ராகிம், அஹமது ஜலீல் இவர்களின் சகோதரரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும் ,ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சிமுசெ அப்துல் காதர்...
அதிரையில் அழியும் நிலையில் ஆனை விழுந்தான் குளம் !
அதிரைக்கு அழகு சேர்ப்பது என்னவோ நீர்நிலைகள் தான்.
இதன் காரனமாகவே அன்றைய அதிரையர்கள் குளங்களை பராமரிப்பதில் அதிக அக்கரை எடுத்துகொண்டனர்.
இதற்க்கு பின்னால் வந்த நம் தலைமுறையினர் அவ்வளவாக குளங்களை பராமரிப்பதில் அக்கரை காட்டியதாக தெரியவில்லை.
இதனாலேயே...
ஆதார் செய்த படுகொலை ! அரிசி வழங்க மறுத்ததால் பசியின் கொடுமையினால் சிறுமி சாவு...
குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இதனால் இன்னும் பலர்...
கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைப்பு !
அதிரையை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் நிஜாம்(PFI முன்னாள் பட்டுக்கோட்டை ஜோனல் ப்ரசிடண்ட்), அன்வர் (அதிரை நகர SDPI கட்சி முன்னாள் தலைவர்), சைஃபுத்தீன். இவர்களை நேற்று இரவு எந்த காரணமும் கூறாமல் போலீசார் கைது...
அதிரையர்கள் மூன்று பேர் கைது ! தொடரும் பதற்றம் ?
அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் அன்வர், வழக்கறிஞர் நிஜாம், செய்புதீன் ஆகியோரை திடீரென கைது...









