திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் முத்துப்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வர் என்கின்ற மாணவர் சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள கடைத்தெரு வீதியில் சனிக்கிழமை(18/08/2018)...
தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம்...
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு...
காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு, மேட்டுப் பாளையம் மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக...
முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியினருக்கு டிசம்பர் 25, 1924 அன்று பிறந்தார். அரசியல்...