முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு மற்றும் உடல் நலிவு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நிலை குறித்து உள்துறை...
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்த கனமழை காரணமாக கர்நாடகாவின் மடிகேரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில்...
தொழில்நுட்பம்
வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரென்டோ மோஜோ நிறுவனம், தன் இணையதளத்தின் மூலம் தற்போது ஸ்மார்ட்போன்களையும் வாடகைக்கு விடுகிறது. குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.399 முதல் வாடகை செலுத்தி ஸ்மார்ட்போன்களைப்...
இந்தியா
நிகோபர் தீவில் மதியம் 1.43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நிகோபர் தீவில் ஏற்பட்ட...
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை.
ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம்...