
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
செங்கற்களால் இனி கட்டிடம் கட்ட இயலாது! மத்திய அரசு முடிவு!!
நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள...
அதிரையில் ஊசலாடும் மின் கம்பம்! உயிர்பழிக்கு முன் விழிக்குமா மின் வாரியம்?
அதிராம்பட்டினம் கடைத்தெரு தமுமுக அலுவலகம் எதிரே உள்ள மின் கம்பம் சமீபத்திய கஜாவினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கம்பத்தின் ஸ்த்திரத்தன்மைக்காக அமைக்கப்பட்ட கட்டாயம் இடிந்துள்ள நிலையில் மின் கடத்தி கம்பியின் துணையுடன் தலை...
காய்ச்சலா? அழையுங்கள் 104 !!
அரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன.
இதில் காய்ச்சல்,டெங்கு,
மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.
தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள்...
முன்னாள் ரயில்வே மினிஸ்டர் ஜஃபர் ஷரிப் காலமானர்!!
மத்திய ரயில்வே அமைச்சர் ஜஃபர் ஷரிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார் என்ற...
அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன.
புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ...
அதிரைக்கு இன்னும் 36 மணி நேரத்தில் மின்சாரம் ? மின்வாரிய அதிகாரி தகவல் !
கடந்த 16ஆம் தேதி அதிகாலை அதிரை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வெகுவாக சாய்ந்தன இதனால் அன்று முதல் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் மின்...









