Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் N.M. சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் T.M பேத்தி ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மக்கத் தம்பி என்கின்ற...
பேனாமுனை

அதிரை: ஆலடிக்குள உபரி நீர் வழிப்பாதை சீரமைப்பு !

அவ்வப்போது மழை பெய்வதும், குளம் குட்டைகளில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதில் ஆலடி குளம் என்றால் சொல்லவா வேண்டும் ? சமீபத்தில் பெய்த கன மழையினால் குளங்களுக்கு நீர்...
பேனாமுனை

அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் &...

அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஜி எஸ்.பரக்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்...
பேனாமுனை

ஒமைகிரான் : கர்நாடகாவில் தொடங்கியது ஊரடங்கு !!

ஒமைகிரான் வகை கொரோனா தொற்று 100க்கு மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இத்தொற்றாளர்கள் அதிகரித்த வன்னம் இருக்கிறார்கள். இதனால் ஒன்றிய அரசும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு...
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம. மீராசாஹிபு அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.ஜு. நெய்னா தம்பியின் மனைவியும், ஹாஜி முஹம்மது ஜுனைது, அன்சாரி, மீராசாஹீபு, ஜீயாவுதின் இவர்களின் தாயாரமாகிய ஹாஜிமா ஹலிமா அம்மாள்...
பேனாமுனை

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.நெ.அப்துல் ரசூல் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.அபியான் ஷர்புதீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் முஹம்மது ரபீக், மர்ஹூம் முஹம்மது ஜெமில், தமீம் அன்சாரி, ஹாஜா...