அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
அ.தி.மு.க.வின் 47ஆம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று (25/10/18) வியாழக்கிழமை அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர்...
மரண அறிவிப்பு – ஹாஜி சதக்கத்துல்லாஹ் அவர்கள்..!
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும்,முஹம்மது சுக்கூர் அவர்களின் மகனாரும், மர்ஹும் S சேக்தாவூத் அவர்களின் மருமகனும், S. லியாக்கத் அலி அவர்களின் தகப்பனாரும் மாலிக்,முஹம்மது இக்பால் இவர்களின் மாமனாரும், இஸ்ஹாக் அலி, அக்பர்...
தூதஞ்சல் முறையாக கரை சேருமா..??!
தூதஞ்சல் .... கரை சேருமா?
காலத்திற்கேற்ப நவீனங்கள் நம்மை ஆட்படுத்திய காலத்தில், அஞ்சல் முறையை மறந்து தனியார்களின் தூதஞ்சலுக்கு துணை நிற்க்கிறோம்.
அலுவலகம் முதல் ஆண்டிக்காட்டுக்கு அஞ்சல் அனுப்புவது வரை நாம் தூதஞ்சலையே நம்ப வேண்டியுள்ளன.
அனால்...
ஜித்தாவில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை..!
சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஜித்தாவில் சில நாட்களாக சுட்டவெயில் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில் இன்று (24/10/18) இரவு
இடி மின்னலுடன் கூடிய...
மணமக்கள் செண்டு மேளம் இசைக்க மாட்டு வண்டியில் ராஜ பவனி..!
கும்பகோணம்:
சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமகள் அழைப்பு நிகழ்ச்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு...
அதிரையில் அதிகளவில் விற்பனையாகும் சுகாதாரமற்ற இட்லி மாவுகளை பறிமுதல் செய்ய வேண்டும்..!
தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, தற்போது அதிரை கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம்,...