நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கிரிஸ் போஸ் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்...
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சற்றுமுன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆலடி தெருவை சேர்ந்த சேக் முகமது வயது 70
அதிரையில் இருந்து உம்ராசென்றுள்ளனர் நவம்பர்-06 இருந்துமக்காவில் காணவில்லைதேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையாராவது இந்த புகைப்படத்தில் உள்ளவரை...
BREAKING: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம்-127 பேர் பலி.
இந்தோனேசியா: கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127பேர் உயிரிழப்பு.
கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த...
தென்னிந்திய விமான பயண பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் தீவிரம் காட்டியமைக்கு பாராட்டு !
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் மேலாளராக இருந்து வருபவர் நமதூர் MMS ஜஃபர்.
இவர் திருச்சி...