வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
இனிமே முஸ்லீம்களுக்கு எதிராக பதிவு போட்டால் ஆப்பு நிச்சயம்..!
சமூக வலைதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவிடும் நபர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக பாஜக...
அமீரகத்தில் கொரோனா எதிரொலி : ரமலான் தராவீஹ் தொழுகையை வீட்டிலேயே தொழுதுகொள்ள அரசு அறிவுறுத்தல்...
புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தாராவீஹ் தொழுகையை வீட்டிலேயே வழங்கலாம், தினசரி ஐந்து கட்டாய பிரார்த்தனைகளைப் போல, துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (ஐஏசிஏடி) வெள்ளிக்கிழமை அறிவித்தது....
அல் அக்சா மசூதி வளாகத்தில் பிரார்த்தனை ரமழானுக்கு இடைநிறுத்தப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஜெருசலேமின் அல் அக்சா மசூதி வளாகம் புனித நோன்பு மாதம் முழுவதும் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு மூடப்படும் என்று இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளத்தை மேற்பார்வையிடும் ஜோர்டான் நியமித்த சபை...
இந்தியாவுக்கான சர்வதேச விமானங்கள் மே 3 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் நடவடிக்கைகள் மே 3 இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. ...
கோவிட் -19: மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பு...
2020 மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு அவர்களின் விசாக்கள் காலாவதியானால், நாட்டில் உள்ளவர்கள் அல்லது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான குடியிருப்பு விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதி 2020 டிசம்பர் 31...
அபுதாபியிலிருந்து வெளியே செல்லும் தொழிலார்களுக்கும் அனுமதி மறுப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அபுதாபி நகரை விட்டு மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று வேலை...








