Tuesday, March 10, 2026

பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால்  நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது. இந்நிலையில்,...
spot_imgspot_imgspot_imgspot_img
பொது அறிவிப்பு
Ahamed asraf

 வழக்கறிஞர்கள்அட்டையுடன் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும்...
Ahamed asraf

​வாகனத் தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்? 

வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்து, அவைகள் சரியில்லை என்றால் அதற்கான பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது சான்றுகள் சரியாக...

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்..!

சமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி...
Ahamed asraf

ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை...
Ahamed asraf

இனி எட்டு போடாம ஏமாத்த முடியாது!  டிஜிட்டல்மயமாகும் டெஸ்ட் டிராக்??

இந்திய அளவில் தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகமாகி வருகின்றன. தினம் தோறும் லட்சக்கணக்கான வண்டிகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்குபவர்களில் நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் லைசென்ஸ் இல்லை. ஓட்டுநர்...
Ahamed asraf

ரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு

சேலம்: தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளனர். விரைவில் இதன் சப்ளையை முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்....