பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
அதிரையில் மின் தடை ரத்து மின் வாரியம் அறிவிப்பு
அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரியஅறிவித்தது
தற்போது மின் தடை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது
ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!
இந்தியாவில் மோடி அரசு அமல்படுத்த துடிக்கும் CAA, NRC, NPRஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் போராட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இச்சட்டத்தை எதிர்த்து கண்டன குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ள...
பள்ளிகள் மறு திறப்பு ஜனவரி 6 அரசு அறிவிப்பு !!
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாக அறிவித்து மறு திறப்பு ஜனவரி 2ஆம்...
முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள் அனைத்து இயக்கம் கூட்டமைப்புஅழைப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா...
கனமழை எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு !
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கணமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்...







