பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில்,...
முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள் அனைத்து இயக்கம் கூட்டமைப்புஅழைப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா...
கனமழை எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு !
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கணமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்...
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் ICICI வங்கியின் ATM card ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது!!
இந்த ஏ.டி.எம் கார்டின் உரிமையாளர் தங்களது பெயரை சொல்லி பெற்றுகொள்ளவும்.
எனவே உரியவர்கள் கீழ்காணும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு .
தொடர்புக்கு: 9944426360, 7200364700,
.
அதிரையில் நாளை மின்தடை !
மதுக்கூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் நகரம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, அத்திவெட்டி, பெரியக்கோட்டை ஆகிய ஊர்களில் நாளை நவ. 07 வியாழக்கிழமை...
உங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் !
குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று...
சென்னையில் இருந்து புறப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் வழித்தட விவரம் !
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் அக்டோபர் 26 வரை, 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில்...








