தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அதிரையிலும் நாளை பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதிரையில் நாளை(04/06/2019) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள்...
வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை நேற்று இரவு தென்பட்டதையடுத்து அந்த நாடுகளில் நோன்புப் பெருநாள் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தமிழகத்தின் தூத்துக்குடி மாநகரில் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டது....
காரைக்குடி-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் அதிவேக ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இவ்வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை உடனே துவங்க வேண்டும் என பொதுமக்களும், ரயில்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள...
அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மவ்லவி ஹுசைன் மன்பயீ அவர்களின் சொற்பொழிவு (பயான்) இன்று...