சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு அலையன்ஸ் ஏர் மற்றும்...
மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம்...
2019ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வரும் மே 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கலாம் எனவும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் நடைபெறும் என...
தமிழகம் முழுவதும் இன்று(10.03.2019) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் இன்று காலை முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதிரையில் உள்ள...
தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு...