பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...
1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர்...
அதிரையில் பள்ளி வாரியாக தராவீஹ் தொழுகை நேரங்கள் பட்டியல்..!!
தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் இஷா தொழுகை பெண்களுக்கு இரவு 8:30மணிக்கும் மற்றும் ஆண்களுக்கு 09:00மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு
கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில்...
வெப்பத்தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி ? மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரை...
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து வெயிலின்...
ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் !
ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். இதை...
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!
பொதுமக்களுக்கு வங்கி என்பது தற்போதைய கால சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
தினம் தோறும் வங்கிகளில் பணம் எடுப்பதும், பணம் செலுத்துவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம்...
இன்று உலக தண்ணீர் தினம் ! கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் ?
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும்...








