பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ஒரு முக்கிய அறிவிப்பு
01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ...
ஆதாரை இதற்கு பயன்படுத்திக்கலாம்…! மத்திய அரசின் அடுத்த அதிரடி…!
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரிச் சான்றாகவும், வயதுச் சான்றாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் முகவரிக்காகவும் வயது...
உஷார் ! நீங்கள் செல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பவரா ?
பெண்கள் தங்களது உடை அமைப்பே காரணமாக, செல் போன்களை பர்சில் வைத்துக்கொள்கின்றனர். அதைப் போலவே ஆண்களும் செய்ய வேண்டும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
சமீபமாக நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது இந்த...
’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
"வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.அவர் "பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில்,...
வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை…!!
4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து பெட்ரோலுக்கான சுங்க வரியைக் குறைக்க உதவுமாறு நிதி அமைச்சகத்தை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல்...
ஹாதியாவின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்!!
புதுடெல்லி(23 ஜன 2018): ஹாதியாவின் திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹாதியா என்று...








