பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில்,...
புதிய இந்தியா பயண விதி: சில பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு வந்தவுடன் கோவிட்...
இந்திய எல்லைக்குட்பட்ட பயணிகள் - நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோருகிறார்கள், ஆனால் எதிர்மறையான பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை அறிக்கை கையில் இல்லை - அவர்கள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இப்போது...
தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..???
தவிர்க்க முடியாத சூழ்நிலையிலோ,வீடு இடமாற்றம் செய்யும்போதோ, அல்லது பயணத்தின் போதோ நமது கவனக்குறைவினால், பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விடலாம். அதனைத் திரும்ப பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில்
காவல் நிலையத்தில்...
பேருந்து போக்குவரத்து அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை – அன்லாக் 4.0வின் முக்கிய...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து...
உரியவரிடம் ஒப்படைப்பு
நேற்றைய தினம் அதிரை எக்ஸ்பிரஸில்செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் பிறகு உரியவர்கள் இன்று அந்தப் பையை பெற்றுக்கொண்ட ன.
அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்வழங்குகிறது.தேவைப்படுபவர்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழைகொடுத்தே பயன்பெறுமாறுதெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார்...
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பா..?
10 வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லை தள்ளிவைப்பதா என்பது பற்றி முதல்வருடன் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டபடி நடக்குமா இல்லை தள்ளிவைப்பா என்பது...








