Thursday, May 16, 2024

உள்நாட்டு செய்திகள்

புதிய இந்தியா பயண விதி: சில பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு வந்தவுடன் கோவிட் -19 சோதனை எடுக்கலாம்

இந்திய எல்லைக்குட்பட்ட பயணிகள் - நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோருகிறார்கள், ஆனால் எதிர்மறையான பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை அறிக்கை கையில் இல்லை - அவர்கள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இப்போது...

விமானத்தில் சிகரட்,சிறைப்பிடித்த சிப்பந்திகள்!

சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40...

மோடி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தசரா கொண்டாடிய விவசாயிகள்..

தசரா பண்டிகையை முன்னிட்டு மோடி தான் எங்கள் ராவணன் எனக் கூறி பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உருவ பொம்மைகளை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த...

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு !

கர்நாடகாவில், நவம்பர் 17ம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளையும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த...

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம் !

இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று விமர்சனம் செய்து, 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. "ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் பயம் இல்லாமல் பணியாற்ற முடியும்...

Popular

Subscribe

spot_img