அதிராம்பட்டினம் சால்ட் லைனை பூர்வீகமாக கொண்டவர் ஃபாத்திமா வயது 57 அவருக்கு கிட்னி செயலிழந்து இருந்து நிலையில் தஞ்சை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது...
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.
அதைத்...
குஜராத் மாநிலத்தில் உள்ள மாச்சூ ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்பூஜைக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததாகவும், கடந்த 5...
அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக...
அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த...