இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இது...
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த...
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று...
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்த நிலையில் தன்னுடைய மற்றும் தன்னுடைய கணவரின் குடும்பத்தில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும்...