அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
தினகரன் பிரச்சாரத்துக்காக, ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்
தினகரன் பிரச்சாரத்துக்காக,
ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய ஜீப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த ஜீப்பில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா...
ஆர்கேநகர் இடைத்தேர்தல் நாம் மனிதர் கட்சி வேட்பு மனுதாக்கல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நாம் மனிதர் கட்சி சார்பில் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிப்பாணை வெளியிட்டது.இதற்கு பிறகு பல மாதங்கள்...
பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா...
அதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம்...
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவால், தமிழகத்தில் (மண் மற்றும் மனித) நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது..!!!
நேற்று வெளியிடப்பட்ட உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, தமிழ் நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக மூடப்படவேண்டும். நம் மாநிலத்தில் மணல் தேவைக்கு மலேஷியா...
ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு
வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் (புதன்கிழமை) 12 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி...








