Tuesday, December 16, 2025

அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
Ahamed asraf

இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரும் முதல்வர்!

  எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட்...
Ahamed asraf

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-ஸ்டாலினின் எழுச்சி பயணம்

    திமுக., செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு பிரச்சினை குறித்தும், உட்கட்சி தேர்தல் குறித்தும், 'நமக்கு நாமே' திட்டத்தை மீண்டும்...
Admin

வரும் 25ம் தேதி துவங்குகிறது ஜெயலலிதாவின் நீதி விசாரணை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர்...
Asif

பட்டுக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு கூட்டம் !

மாநில அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு முறைப்படி கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை வட்டார குழுவின் ஆய்வு கூட்டம்...
Ahamed asraf

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  முத்துப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்து சான்றளித்து சென்றது ஆனால் அவர் மரணமடைந்து விட்டார். அதுபோல தான் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த...
admin

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)

மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம்...