Thursday, December 18, 2025

அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்

அதிரையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட ஊரடங்கு தீர்மானம்…!

நேற்று 18.07.2020ந் தேதி சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில், பரவி வரும் கொரோனா நோய் தொற்று குறித்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக, அதிரை சாரா திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியை...
admin

மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது....
admin

ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி மல்லிப்பட்டிணம் காங்கிரஸ் கட்சியினர்..!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்...

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முழுவதும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதகயாக இன்று அவரின் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞர்...
admin

மல்லிப்பட்டிணத்தில் காமராஜர் 118வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார்...
admin

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் சார்பில் வார இதழை எரித்து  போராட்டம்…!

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட  சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி ...