அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
புதுப்பட்டிணத்தில் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
ஜூன் 3ல் கலைஞரின் பிறந்த நாளை ஆரவாரம் இன்றி அமைதியாக கொண்டாட திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதனை...
இந்தியாவில் ஊரடங்கு நோக்கம் தோல்வி ~ ராகுல் காந்தி..
இந்தியாவில் ஊரடங்கு நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்தார்
கொரோனா நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி . அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். இது...
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய...
டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..
நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில்...
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் வழங்கல்…
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காங்கிரஸ் கட்சியின்...
மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி...
மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால்...








