தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
ஜூன் 3ல் கலைஞரின் பிறந்த நாளை ஆரவாரம் இன்றி அமைதியாக கொண்டாட திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதனை...
இந்தியாவில் ஊரடங்கு நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்தார்
கொரோனா நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி . அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். இது...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய...
நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காங்கிரஸ் கட்சியின்...