தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று(ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையேற்றார்,மாவட்டசெயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம் முன்னிலை...
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று (ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை நகரத்தலைவர் K.முஹம்மது யாசிக் தலைமையேற்றார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா...
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் இன்று(ஜூன்.7) மாலை நடைபெற்றது.மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனையில் கொரோனா காலகட்டத்தில் கட்சியின்...
மத்திய அரசு அமல்படுத்தி வந்த லாக்டவுன் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை தீவிரமாக அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்...
வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறும் அதற்கான தொடர்பு எண்களையும் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும்...