அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
மஜகவில் இணைப்பு தொடர்கிறது..!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தமிழ்மாநில முஸ்லிம்லீக் கட்சியினர்மஜகவில் இணைந்தனர். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து விலகி தமீம் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கினார்கள்.அன்சாரி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில்...
டைம்ஸ்நவ் செய்தி சேனல் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா!!
சமூகம் சார்ந்த பல தொண்டு பணிகளையும்,ஸ்கூல் சலோ என்கிற முழக்கத்துடன் பள்ளி சிறுவர்களுக்கு இலவச படிப்பு சார்ந்த உபகாரணங்களையும்,கல்வி உதவித்தொகை, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவரும் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா...
BREAKING NEWS :: மஜகவில் இணைந்தார் தமுமுக முன்னாள் தலைவர்.
தமுமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநில தலைவருமான ஜெ எஸ் ரிஃபாயி தமுமுகவில் இருந்து விலகி தன்னை தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சியில் அதிகார பூர்வமாக இனைத்து கொண்டார்.
தஞ்சையில்...
கர்நாடகாவில் பதற்றம்,பாஜகவினர் கைது!!!
கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாகத் திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தடை...
உடைந்தது பாஜக சிவசேனா கூடடணி!
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசிலும், மராட்டியத்திலும், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில்...
பண மதிப்பு இழப்பு வேதனையை சாதனையாக திசை திருப்பும் BJP அரசாங்கம்!!
ஆளுமை செய்யும் அரசாங்கம் புதுமையான ஒரு சட்டத்தை நாட்டில் அதிரடியாக நடைமுறை படுத்தினால் அந்த சட்டத்தால் அனுபவித்து வரும் அனுபவங்கள் நன்மையாக உள்ளதா அல்லது தீமையாக உள்ளதா என்பதைஅந்த நாட்டில் வாழும் குடிமக்கள்...








