செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரையில் சேறும்,சகதியுமாக காணப்படும் ஏ.ஜே நகர் …!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு ஏஜே நகரில் செல்ல வழி இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏஜேநகரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர்...
மல்லிப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று உருவாகும் அபாயம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலை,ஜூம்ஆ பள்ளி என பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்.
கடந்த சிலநாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.மழையின் காரணமாக ஊராட்சியின் பல்வேறு...
அதிரையருகே ஏற்பட்ட லாரி விபத்து ! ஒட்டுனர் ஓட்டம் ?
அதிரையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற லாரி ஒன்று நசுவினி ஆறு அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ்வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். இந்த விபத்தினால் அதிரையில் இருந்து தம்பிக்கோட்டை செல்லும் உயரழுத்த மின்...
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் விண்வெளி கண்காட்சி ![படங்கள்]
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) SHAR...
மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் புதிய குளம் ஊராட்சி நிர்வாகத்தால் உருவாக்கம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் சாலையின் பள்ளமான பகுதியில் குளம் போல காட்சி தருகிறது.
இப்பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் இச்சாலையை...
அதிரை பேரூராட்சியின் பார்வையில் படாத பள்ளத்தாக்கு !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட முத்தமாள் தெரு கிங் சூப்பர் மார்கெட் பின்புரம் உள்ள தார் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதி வாசிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதனால் டெங்கு மலேரியா...









