செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்…!
மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று(26.10.2018) அன்று மாலை நகர தலைவர் அப்துல் பகத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள்,மல்லிப்பட்டிணத்தில் பரவி வரும் நோய்கள் குறித்தும்,டெங்கு விழிப்புணர்வு, நிலவேம்பு...
பரவி வரும் டெங்குவைத் தடுக்க தரகர் தெருவில் நிலவேம்புக்குடிநீர் வழங்கும் முகாம் !
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொடிய நோயான டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் டெங்கு காச்சல் பரவாமல் தடுக்க முன்...
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று 26.10.2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து...
அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய புற்றுநோய் மருத்துவ முகாம் !
அதிரை லயன்ஸ் கிளப் நடத்திய புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவக்குழு பயாணாளிகளுக்கு மருத்துவ...
பட்டுக்கோட்டை கொலை வழக்கு, 9 பேர் நீதிமன்றத்தில் சரண்….!
பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி...
பிலால் நகர் மக்களை கலங்கடிக்கும் கலா !
ஏறிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்டது பிலால் நகர் அதிரையின் அங்கமாக இருக்கும் இப்பகுதியின் உள்ளாட்சி நிர்வாகம் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளன.
BDOவின் நேர்பார்வையில் இயங்கும் இவ்வூராட்சியில் கலா என்ற அலுவலக பொறுப்பாளர் உள்ளதாகவும், பிலால்...









