செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்குதல் மல்லிப்பட்டிணம் SDPI கிளை கடும் கண்டனம்!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட...
12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..!தமிழக முதலமைச்சர்க்கு மாணவன் ஆவேசக் கடிதம்..!!
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் 12ம் வகுப்பு முடித்த தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது தந்தை...
“இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த H. நெய்னா முகமது அவர்களின் மகன் DR.N.முகமது ஜெஸீம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி, இவர் மருத்துவ துறையில் பல்வேறு...
தமிழ்நாடு மீனவ பேரவையின் சார்பில் மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் மனு அளிப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக அரசால் கடந்த 19.02.2016 அன்று வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என்று கூறி கூட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்களை மட்டும் வெளியிட்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பானை...
அதிரையில் உழைப்பாளர் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி ஏற்றம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் மே 1 ஆகிய இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூர்ந்து சிறப்பிக்கப்படும்.இன்றைய நாள்...
அதிரை அருகே இருவர் வெட்டி கொலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!(முழு தகவல்)
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற...








