Saturday, March 28, 2026

செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அரசியல்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்? சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட்ட...
Ahamed asraf

பெற்றோர்,மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு அழைப்பு !!

அதிராம்பட்டினம் அருகில் உள்ள முத்துப்பேட்டையில் நாளை (04.05.2018)நடைபெறவிருக்கும் பெற்றோர்,மாணவர்களுக்கான விழிபுணர்வு கருத்தரங்கத்திற்கு அழைப்பு. இந்நிகழ்ச்சியில் பீ. மு.காதர் முகைதீன்  DCTO துணை வணிக வரி அலுவலர் (பணி நிறைவு) அவர்கள் தலைமை உரையாற்ற உள்ளார். எஸ்....
புரட்சியாளன்

அதிரையில் கண்டெடுக்கப்பட்ட மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு..!

இன்று அதிரையில் மொபைல் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி நம் இணையத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த மொபைலை உரிய அடையாளங்களை கூறி மௌலானா நய்முல் ரஹ்மான் என்பவர் அந்த மொபைலை பெற்றுக்கொண்டார். மனிதநேயத்துடன் அந்த மொபைலை எடுத்து...
admin

உம்ரா பயணம் மேற்கொண்ட பசூல் ரஹ்மானுக்கு அதிரையர்கள் திருச்சியில் வரவேற்பு..!!

உம்ரா பயணம் மேற்கொண்ட பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்ட பசூல் ரஹ்மானுக்கு திருச்சியில் அதிரை சகோதரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜே.சி.கே நகரில் வசிக்கும் சிராஜுதீன், நசீமுன்னிஷா இவர்களின் மகன்...
admin

அதிரையில் மொபைல் கண்டெடுப்பு..!!

அதிரையில் இன்று (03/05/18) செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தகுந்த அடையாளங்களை கூறி பெற்றுக்கொள்ளவும்.  தொடர்புக்கு : 9944084992 / 7200364700
புரட்சியாளன்

தமுமுக ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் ! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலை துவரங்குறிச்சியில் நேற்று (02/05/18) புதன்கிழமை பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சில விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...