செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை மேம்பாட்டுச் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு..!!
அதிரை மக்களின் தேவைகளை மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஊரின் அனைத்து பகுதிக மக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றம் வகையில் அதிரை மேம்பாட்டுச் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளுர் , சென்னை...
அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!
ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும்...
BREAKING NEWS அதிரை கடைத்தெரு பகுதியில் தீ விபத்து..!! அணைக்கும் பணியில் இளைஞர்கள்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில் சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து.
அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ...
நண்பரின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது விபத்து..! சம்பவ இடத்தில் வாலிபர் பலி..!!
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர்
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24) இவர் மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும்...
அதிரையில் சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க பனை ஓலை விசிறி!!
கோடைக்காலம் துவங்கியதால் அதிராம்பட்டினம் பகுதியில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பழங்காலத்தில் பனை ஓலையை தான் விசிறியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது நவீனகாலத்தில் பனை ஓலையின் விசிறி...
முத்துப்பேட்டையில் பரபரப்பு..!! பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கை..!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக இயங்கிவந்த குடிதண்ணீர் இணைப்பின் மின் மோட்டார்களை கைப்பற்றினர்.
முத்துப்பேட்டையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த மின் மோட்டார்களை பேரூராட்சி இயக்குனர் அவர்களுடைய உத்தரவின் பேரில் இன்று...








