செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...
அதிரை எக்ஸ்பிரசை அடக்க முயலும் உள்ளூர் திமுகவினர்!
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் அதிகார வர்க்கத்திற்கு அடி பணியாமலும் காசுக்கு விலை போகாமலும் மக்கள் மன்றத்தில் உண்மையை ஓங்கி ஒலிக்கிறது அதிரை எக்ஸ்பிரஸ். இதனால் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தை பின்...
சென்னை வாழ் அதிரையரின் ஈத் பெருநாள் !
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடி மகிழ்ந்த இஸ்லாமியர்களின் ஈகை திருநாளை ஒட்டி தங்கள் வீட்டு சிறார்களின் புகைப்படஙகளை அதிரை எக்ஸ்பிரஸ் வ்ழியாக வெளியீட்டு மகிழ்ந்தனர்.
அது போன்று சென்னையில் வாழும் அதிரை எக்ஸ்பிரஸ...
Missing: அதிரையில் 2 சவரன் நகையை காணவில்லை!
அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஒருவர், 03.05.2022 அன்று நடுத்தெருவுக்கு ஆட்டோவில் சென்றபோது தனது 2 சவரன் (Bracelet) நகையை தவறவிட்டுள்ளார். இதனை கண்டெடுக்கும் நபர்கள் தயவு செய்து +91 9843450477 என்ற...
புதுபட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள் – ஈத் தினத்தில் மகிழ்ச்சி வெள்ளம் !
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராம கடற்கரை இயறகை அழகோடு மக்கள் ரிக்கும் வன்னம் இருக்கிறது.
இந்த கடற்கரைக்கு நாள்தோறும் சுற்றுலா பய்ணிகள் அதிகளவில் வந்து செல்வர்.
இதனால் அங்கு நாளுக்கு நாள் கடைகளும் முளைக்க...








