செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
செந்தலைப்பட்டினத்தில் மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் !
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க அரசின் சார்பிலும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தஞ்சை...
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி ![படங்கள்]
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மல்லிப்பட்டினம், ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது கொடியேற்றி சிறப்புரையாற்றினார்....
அதிரையில் நீர்நிலை அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு கூட்டம்!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் 06/11/2018 இன்று நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள்...
அதிரை: நாற்றமெடுக்கும் சேவுதெரு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் நோய்பரவும் அபாயம் !
அதிராம்பட்டினம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான சேவு தெரு, புதுத்தெரு தென்புறத்தில் ஒரு பகுதியாக உள்ள இத்தெருவில் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் உள்ளன.
இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவுநீர்...
அதிரையர்களின் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் !
தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்து மக்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர்.
கடல் கடந்து வாழும் அதிரையின் மைந்தர்கள் அகம் மகிழ தித்திக்கும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை அதிரை...
அதிரையில் ஆட்டு திருடர்கள்..!! விரட்டி பிடித்த இளைஞர்கள்..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் பல நாட்களாகவே ஆடுகள் திருட்டு போவும் வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று (05/11/18) திங்கள் கிழமை வழக்கம்போல் ஆடு திருடிவிட்டு செல்லும் பொழுது பொது மக்களிடம் சிக்கிக்கொண்டனர்.
காரைக்குடியை சேர்ந்த முகமது...








