நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.
இவரின் ஆற்றல்மிகு பேச்சாற்றலால் ஈர்த்த இளைஞர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க துல்கர் சல்மான் எடுத்த...
14ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு தமிழக அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் நெல்லை முபாரக் அனுப்பி...
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தற்போது ஊரடங்கு முடிவு பெற நிலையில்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில்
தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்குஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை
ஊராட்சி மன்ற தலைவர் s.சக்தி தலைமையில்வார்டு...
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும்...