வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வாக்கு எண்ணிக்கையின் போது முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சித்து வெற்றிகண்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைக்கைகான தேர்தல் முன்னெடுப்புகளை மாநில...
மத்திய அரசு நாட்டின் முதுகெலும்பாக திகழக்கூடிய விவசாயத்தை அழிக்கக்கூடிய மூன்று திருத்த மசோதாக்களை சமீபத்தில் தாக்கல் செய்தது..
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இச்சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக முனைப்பு...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் சாலையிலே தேங்கி நிற்கிறது.மழைநீர் வெளியேற...
டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுகவின் மாவட்ட பொருப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. தமுமுக மதுக்கூர் பேரூர் கழக...