மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளான் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை டெல்லியில் கோடிகணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போரட்டத்திற்கு வழு சேர்க்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம்...
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஷேக் இப்ராகிம் சா தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய...
மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக டெல்லியை பல...
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய பாரத் பந்த்- முழு அடைப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள்...