பருவமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு...
"நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்" என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில...
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நான் முதலில்...
மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருபாலக்குடியில் நேற்றும் இன்றும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் பல ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்று விளையாடின. அவ்வகையில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்று விளையாடியது....
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த 3-ம் நம்பர் என்கின்ற மர்ஹூம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் P.S.M. முகம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும்,...