Sunday, May 19, 2024

Monthly Archives: April, 2021

Browse our exclusive articles!

ஜப்பானில் அதிரையர் வஃபாத்!

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் M. முகமது சரீபு(கண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.மு. அப்துல் ரெஜாக், மர்ஹூம் சி.மு. அப்துல்...

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்த வேண்டும் – ஹைகோர்ட் கடும் கண்டனம்!

மே 2-ம் தேதியன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்...

அதிரையில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வினியோகம் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் தொழுகை நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்க தடையில்லை. இதனால் இன்று முதல் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் நோன்புகஞ்சி வினியோகம்...

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000...

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி!

நாட்டில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யஅரசு அனுமதித்துள்ளது. உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து ஆலை கண்காணிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்....

Popular

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

Subscribe

spot_imgspot_img